
ஆஸ்திரேலியாவின் 3 நகரங்களில் 70 சதவீத மக்கள் தொகையா?
புதன் அக்டோபர் 30, 2019
பிராந்திய விசாவின் கீழ் குடியேறுபவர்களுக்கான
பின்லேடனை போன்று பாக்தாதி உடல், ஆழ்கடலில் வீச்சு!
புதன் அக்டோபர் 30, 2019
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாக்தாதியின் உடல்
2030க்குள் ஏழு மடங்கு அதிக சூரிய சக்தி உற்பத்தி!
செவ்வாய் அக்டோபர் 29, 2019
அதிக அளவிலான ஆற்றலை சூரியனிடமிருந்து பெற சிங்கப்பூர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஈராக்: அரசுக்கு எதிரான போராட்டத்தில் மீண்டும் 18 பேர் பலி!
செவ்வாய் அக்டோபர் 29, 2019
நேற்று மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்!
செவ்வாய் அக்டோபர் 29, 2019
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை
பிரான்சில் மசூதியை எரிக்க முயன்ற 84 வயது நபர் கைது!
செவ்வாய் அக்டோபர் 29, 2019
வலதுசாரி கட்சியை சேர்ந்த முன்னாள் வேட்பாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!
செவ்வாய் அக்டோபர் 29, 2019
மத்திய இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மலேசியாவின் 6 மாநிலங்களில் பெருவெள்ளம் ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு!
திங்கள் அக்டோபர் 28, 2019
தலைநகர் கோலாலம்பூர் மற்றும் கிளாங் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பாதிப்புக்கள் நிலவுவதாக ...
ஜனவரி 31 வரை பிரெக்சிட் நீட்டிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது!
திங்கள் அக்டோபர் 28, 2019
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வெளியேறும் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கு 3 நாட்களில் கையெழுத்திடுவதற்கான திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது.
உலகின் ஆபத்தான பயங்கரவாதியை அமெரிக்க படையினர் கொலை செய்தனர்-டொனால்ட் ட்ரம்ப்
ஞாயிறு அக்டோபர் 27, 2019
சுரங்கப்பாதை ஒன்றிற்குள் சிக்குப்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி தன்னை வெடிக்க வைத்தார்
பில்கேட்ஸுக்கு வந்த சோதனை!
ஞாயிறு அக்டோபர் 27, 2019
உலக பணக்கார்கள் பட்டியலில் நீண்டகாலமாக முதலிடத்தில் நீடித்த பில்கேட்ஸ் 24 மணி நேரத்தில் நிலைதடுமாறிப் போனதை அறிந்து கொள்வோமா?
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை!
ஞாயிறு அக்டோபர் 27, 2019
வலியுறுத்தி வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவுடன் பேச்சுக்கு வடகொரியா புதிய நிபந்தனை!
ஞாயிறு அக்டோபர் 27, 2019
அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி
லண்டனில் இறந்த 39 பேரில் 20 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள்!
சனி அக்டோபர் 26, 2019
இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில்,பல்கேரியாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியில் 39 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
7 சிறுவர்களை தூக்கில் போட்டது ஈரான்!
சனி அக்டோபர் 26, 2019
ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
போர்ச்சுகல் நாட்டில் முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!
சனி அக்டோபர் 26, 2019
மகப்பேறு செய்த வைத்தியருக்கு 6 மாதம் மருத்துவ பணியாற்ற தடை
வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை!
வெள்ளி அக்டோபர் 25, 2019
வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை
கைது செய்யப்பட்ட தமிழர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் விடுவிக்கும் வரை உண்ணாவிரதம்!
வெள்ளி அக்டோபர் 25, 2019
மலேசிய நாட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்டு, சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மனைவிகள் புக்கிட் அமான் காவல் நிலைய வளாகத்தில் அமை
காட்டுத்தீயினால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்-கலிபோர்னியா!
வெள்ளி அக்டோபர் 25, 2019
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் அதிக வெப்பம் மற்றும் வறண்ட காற்று வீசி வருவதால், கடந்த புதன்கிழமை இரவு முதல் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.