
16வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!
வியாழன் செப்டம்பர் 12, 2019
தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனீவா நோக்கிய நடைபெற்று வரும் நடை போராட்டம் இன்று 16 நாளை எட்டியுள்ளது.
ஈருருளிப்பயணம் சுவிஸ் எல்லையை வந்தடைந்தது!
வியாழன் செப்டம்பர் 12, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 11.09.2019 அன்று Sélestat
15வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!
புதன் செப்டம்பர் 11, 2019
நீதிக்கான நடைபயணம் இன்று 15 ஆவது நாளாக 11.09.2019 காலை 8.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு 413 கிலோ மீற்றர் தூரத்தை அடைந்து.
14வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!
புதன் செப்டம்பர் 11, 2019
தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா நோக்கி நீதிக்கான நடை பயணம் இன்று 14வது நாளாகத் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம்!
புதன் செப்டம்பர் 11, 2019
7 ம் நாளாக ஐ. நா பேரணி நோக்கி விரைகின்றது
தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி – 2019 !
புதன் செப்டம்பர் 11, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில்
13வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!
செவ்வாய் செப்டம்பர் 10, 2019
ஐ.நா நோக்கிய நீதிக்கான நடை பயணம் இன்று காலை அகவணக்கத்துடன் Val-Suzon நகரில் ஆரம்பித்த பயணம் பெரிய பல மலைகளை கடந்து Dijon நகரில் நிறைவுக்கு வந்தடைந்துள்ளது.
18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்ட்!
செவ்வாய் செப்டம்பர் 10, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும்
நிந்திப்பது தேசியத் தலைவரை, திருவோடு ஏந்துவது விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய கிளையிடம் - விக்னேஸ்வரனின் தகடு தத்தம்!
திங்கள் செப்டம்பர் 09, 2019
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை சர்வாதிகாரி எனும் தொனியில் விமர்சித்தவாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய கிளை ஒன்றிடம் தமிழ் மக்களின் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நித
12வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!
ஞாயிறு செப்டம்பர் 08, 2019
பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய நீதிக்கான நடைபயணம் 12 ஆவது நாளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்மாகி வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.
11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்!
சனி செப்டம்பர் 07, 2019
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி
அடர்ந்த காட்டுப் பாதைகளைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்!
சனி செப்டம்பர் 07, 2019
பத்தாவது நாளில் பயணிக்கும் நடைபயணம்!
‘சிறீலங்கா அதிபர் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்போம்’ – இலண்டனில் கஜேந்திரகுமாரிடம் முன்னணி தமிழ் வளவாளர்கள் வலியுறுத்தல்!
வெள்ளி செப்டம்பர் 06, 2019
சிறீலங்கா அதிபர் தேர்தலைத் தாயகத்தில் உள்ள தமிழர்கள் முற்றாகப் புறக்கணிப்பதே இன்றைய பூகோள அரசியல் சூழலில் தமது அரசியல் உரிமைகளைத் தமிழர்கள் வென்றெடுப்பதற்கு வழிகோலும் என்று பிரித்தானியாவில் இயங்கும
10வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!
வெள்ளி செப்டம்பர் 06, 2019
நீதிக்கான நடைபயணம் இன்று 10 ஆவது நாளாக நேற்றைய தினம் நிறைவு பெற்ற இடத்திலிருந்து ( Balnot la Grange )இன்று காலை அகவணக்கத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்முரசம் வானொலியின் 22 வது ஆண்டு!
வெள்ளி செப்டம்பர் 06, 2019
தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது 07.09.19
கொட்டும் மழையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப்பயணம்!
வெள்ளி செப்டம்பர் 06, 2019
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் ,
9வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!
வியாழன் செப்டம்பர் 05, 2019
பாரிசில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று 9ஆவது நாளாக துறோவா என்னும் நகருக்கு 12 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து இன்று 05.09.2019 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்துள்
8வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!
புதன் செப்டம்பர் 04, 2019
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா.
அக்கினிப் பறவைகள் – இதழ் 1
செவ்வாய் செப்டம்பர் 03, 2019
அக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவாகிய நாம், கடந்த ஆண்டுகளில் பல ஊடக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
7வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!
செவ்வாய் செப்டம்பர் 03, 2019
தமிழின அழிப்புக்கான நீதி வேண்டி கடந்த 28.9.2019 பாரிசில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் க saint Benoist sur vanne,என்னும் இடத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.